‘மின்னலே ‘ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென்.இவர் மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங்என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் உள்ளார் .
இவர் செல்லமே மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், பகவதி, வல்லவன், திமிரு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திருமணத்திற்கு பிறகு இவர் திரைத்துறையில் நடிக்கவில்லை.
தற்பொழுது அவர் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். தன் குடும்பத்துடன் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.