சேலத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணியானது விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் . அடுத்தது நம்முடைய ஆட்சிதான். அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நல்லது செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி காணப்படும் நடத்த வேண்டும். அனைத்து சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த கணக்கெடுப்பு. இது சாதி பிரச்சினையில்லை. சமூக பிரச்சனை” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…