நடிகை மீரா கிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரையிலும் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன்.

   

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்தார். அதன் பின்பு சன் டிவியில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கமலஹாசன் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான’சில்மா ஸ்பெஷல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படத்தில் ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ என்ற பாடல்  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வசீகரா’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இதே தொடர்ந்து இவர் 2004 ஆம் ஆண்டு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்திலும் நடித்து  தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில்  சிறுத்தை ,சகுனி ,நையாண்டி, சொன்னது புரியாது  போன்ற தமிழில் பல  படங்கள் நடித்துள்ளார்.

இவர்  அருண் விஜய் ,விஜய் ,யோகி பாபு ,விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது அம்மா கேரக்டர் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமல்ல செய்தி வாசிப்பாளர், பாடகி, என பன்முக திறமையை கொண்டவர்.

இவருக்கு திருமணம் ஆகி ஆதித்யா என்ற  மகனும் உள்ளார். ஆதித்யா சூப்பர் சிங்கர் சீசன் 8 பாடியும் உள்ளார் .

தற்போது இவரை குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.