‘கயல்’ பட நடிகை ஆனந்தியின் கணவரை பார்த்துள்ளீர்களா?…புகைப்படம் உள்ளே …

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில்  ஒருவர்  நடிகை ஆனந்தி. இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள தெலுங்கானாவை சேர்ந்தவர்.

   

இவர் 2012 ஆம் ஆண்டு ‘பஸ் ஸ்டாப்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான ‘பொறியாளன்’ என்ற படத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதன் பின் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என்று அழைத்து வருகின்றனர். ஆனால் இவருடைய உண்மையான பெயர் ரிக்சிதா.

இவர் தமிழில் திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை,பரியேறும் பெருமாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகை ஆனந்தி இயக்குனரான சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணம் தெலுங்கானா மாநிலம், வாராங்கல் என்ற பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

கொரோனா பிரச்சனை காரணமாக இவர்களின் திருமணம் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது வெப் சீரிஸ் பக்கம் களமிறங்குக்கிறார் நடிகை ஆனந்தி.

இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது