#image_title
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். யாரோ ஒருவர் அதனை பதிவு செய்து வெளியிட அது காட்டுத்தீ போல பரவி விடும், என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது ஏறி அதில் இருக்கும் Red Bull நிறுவனத்தின் பானங்களை திருடுகிறார்கள். இரவு நேரம் என்பதால் இதனை ஓட்டுனரும் சரியாக கவனிக்கவில்லை. பின்னல் காரில் வந்த நபர்கள் தான் இதனை தங்களது செல் போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவம் சினிமாவில் தான் நடக்கும், எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் நெடுஞ்சாலை என்ற படத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும், இதனை மையப்படுத்தி தான் கதையும் இருக்கும், அதேபோல தான் இங்கு ஒரு கும்பல் இதனை நிஜத்தில் செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று கமெண்ட்ஸ்களில் நெட்டிசன்கள் தாங்காது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…
நடிகை அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திகேயன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம்…