ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவிப்பு ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் . தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இப்பணிகளுக்கான வயது வரம்பைப் பொறுத்தவரை, டெக்னீஷியன் கிரேடு I சிக்னல் (Grade I Signal) பிரிவிற்கு விண்ணப்பிக்க 33 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அதேபோல், டெக்னீஷியன் கிரேடு III (Grade III) பிரிவிற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…