தற்போது உள்ள காலங்கள் திருட்டு ,கொ ள்ளை ,கொ லை போன்ற கொடிய செயல்கள் அதிகம் ஆகிவிட்டது அதற்கு காரணம் தேவைகளும் ,பழிகளும் தான் ,இதில் பலரும் வெற்றிகரமாக திருடி சென்று விடுகின்றனர் ,அனால் தெரியாமல் இதுபோல் மாட்டிக்கொண்டால் அவர்களை பெரிய அளவில் அவர்களின் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு,
அவர்களை வாழ்க்கைக்கும் அவர்களின் வீட்டை விட்டு வெளியில் வரதாபடி காரியங்களை செய்து வருகின்றனர் அதற்காக இது சரி என்றும் சொல்லவில்லை கடையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் என்பதால் இதனை சுமுகமான முறையில் தீர்த்து வைத்து விடலாம் ,
இதனை ஊர் முழுதும் பார்த்து அவரை பழிப்பது நல்ல செயலாக எமக்கு தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,அதுவும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணை இது போன்று செய்வது தவறாகவே நான் உணர்கின்றேன் ,பெரிய பெரிய தவறுகள் செய்து விட்டு பலர் உத்தமன் போன்று நடுரோட்டில் நடமாடி வருகின்றனர் .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…