வி.ஷப் பா.ம்பை ஏவி இ.ளம் ம.னைவியை கொ.லை செ.ய்த க.ணவன்…! – வழக்கில் புதிய திருப்பம்..!

By Archana

Published on:

இந்தியாவில் கொ.டி.ய வி.ஷப் பா.ம்பை ஏ.வி ம.னைவியை க.ணவன் கொ.லை செ.ய்.த வ.ழக்கில் புதிய திருப்பமாக அவரது குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களின் பெயர்களும் தற்போது இரண்டாவது கு.ற்.ற.ப். பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டி.த்.த.து.

   

இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொ.டி.ய வி.ஷ.ப் பா.ம்பு க.டி.த்.த.தி.ல் இ.ற.ந்.தா.ர்.

அறையில் இருந்த பா.ம்பை உ.றவினர்கள் அ.டி.த்.து கொ.ன்.ற.ன.ர். முதலில் சாதாரண பா.ம்.பு க.டி எ.ன்று கருதப்பட்ட இச் சம்பவம் பின்னர் கொ.லை வ.ழக்காக மாறியது.

உத்ரா சற்று ம.னநிலை பா.திக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர்.

உத்ராவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பா.ம்பை வாடகைக்கு வாங்கி க.டி.க்.க வை.த்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது மு.யற்சியில் உத்ரா இ.ற.ந்.த.து தெரியவந்தது.

இதை தொடர்ந்து சூரஜ் கை.து செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் அ.தி.ர்.வ.லை.யை.யு.ம், ப.ர.ப.ர.ப்.பை.யு.ம் ஏ.ற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது கு.ற்.ற.ப் பத்திரிகையை கொ.ல்லம் கு.ற்.ற.ப். பிரிவு டி.எஸ்.பி அசோகன் நேற்று முன் தினம் தா.க்.க.ல் செ.ய்துள்ளார்.

அதில் சூரஜ்ஜின் தந்தை சுரேந்திரன், தாய் ரேணுகா, சகோதரி சூரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 200 பக்கமுள்ள இந்த கு.ற்.ற.ப் பத்திரிகையில் வீட்டு கொ.டு.மை, ந.ம்பிக்கை து.ரோகம், த.டயங்ளை அ.ழி.த்.த.ல் போன்ற கு.ற்.ற.ங்.க.ள் சு.மத்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

author avatar
Archana