நாம் இணையத்தில் பார்க்கும் பல காட்சிகளில் நம்மை அறியாமலே அதனுள் நம்மை இட்டுச்செல்லும். அது அந்த நிகழ்வின் நிலையை பொறுத்து அமையும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பல அடுக்கு மாடியிலிருந்து,
கை குழந்தை ஒன்று தவறி கீழே விழுகிறது. இந்தனை கீழே ஒரு நபர் கைபேசி பேசிக்கொண்டிருக்கும்போது பார்க்கிறார். இதனை பார்த்த அந்த நபர் சற்றும் தாமதிக்காமல் தன்னை தயார்படுத்திக்கொண்டு,
அந்த குழந்தையை பிடிக்க முயல்கிறார். இந்தியில் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த குழந்தையை பிடித்துவிடுகிறார், அந்த நபர். இந்த திக் திக் காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது பல நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது…