தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் ஜெய் ,இவர் தமிழ் மொழியில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் ,ஆனால் இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது ,
இவர் எதிர்பார்த்த அளவிற்கு அங்கீகாரம் கொடுக்காததால் லோ பட்ஜெட்டில் உருவாகும் ,படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ,அதனை மற்றும் வகையில் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார் அதில் இவருக்கு பெரிய அளவிலான வரவேற்பானது கிடைத்ததினால் தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார் ,
இவரை பார்க்க இரு பெண்கள் வந்திருந்தனர் அதில் ஒரு பெண் இவரின் தீவிர ரசிகை என்று அழுது கொண்டிருந்தார் ,அவரை சந்தோஷ படுத்தும் வகையில் அவரிடம் இருந்து தொலைபேசியை வாங்கி இவரே செல்பி எடுத்த காணொளி இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இதோ அந்த பதிவு உங்களின் பார்வைக்காக .,
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…
தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…