டூப் இல்லாமல் தாமாகவே முன்வந்து கடினமான காட்சிகளில் நடித்து கொடுத்த நடிகர் விஜய் காந்த் , சற்று முன் இணையத்தில் வெளியாகிய புகைப்படங்கள் இதோ .,

By Archana

Published on:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.

   

விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர். 80களில் இவர் அன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்தார்.

தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார்.தற்போது இவர் படங்களில் நடிக்காமல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வருகிறார் , இவர் சேதுபதி IPS திரைப்படத்தில் நடித்த போது , அந்தரத்தில் ஒரு சில காட்சிகள் அமைத்திருக்கும் , இந்த காட்சிகளை எந்த ஒரு டூப் இல்லாமல் தாமாகவே முன் வந்து நடித்து கொடுத்துள்ளார் , இந்த உழைப்புக்க்காக தான் தான் இன்றளவும் ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள் .,

author avatar
Archana