நாம் ரசித்து ருசித்து பருகும் பானம் தான் மாம்பழம் சாறு ,இதனை தற்போது அணைத்து வகையான சுப காரியங்களுக்கு விரும்பி அருந்தி வருகின்றனர் மக்கள் ,ஆனால் இந்த பானத்தை வெயில் காலங்களில் மட்டும் தான் அருந்தி வந்தோம் ,
தற்போது இதன் சுவையினால் அதனை ஒரு பழக்கவழக்கமாகவே மாற்றியுள்ளனர் சிலர் ,இதனை செய்யும் செய்முறைகளை அந்த தொழிற்சாலையே காணொலியாக வெளியிட்டுள்ளது ,இந்த பதிவானது நிறைய பார்வைகளை கடந்து வருகின்றது ,இவற்றின் தேவைகளும் அதிகம் ஆகியுள்ளதால் ,
மனிதர்கள் செய்யும் வேலைகளை தொழில் நுட்பங்களிடமே ஒப்படைத்துள்ளனர் ,இதில் இருக்கும் நிறமும் சுவையும் தான் அணைத்து தரப்பினரையும் இதன் பக்கம் ஈர்ப்பு படைத்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு மிக பெரிய இடத்தையும் ,அங்கீகாரத்தையும் இது படைத்துள்ளது ,இதோ இதனை செய்ய கூடிய வழிமுறைகள் .,
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…