கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் Youtube போன்ற இணைய தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர். சிலர் டிக் டாக் போன்ற செயலிகளில் பொழுதுபோக்குக்காக தங்கள் திறனை வெளியிட்டு அதன்முலம் பிரபலமடைந்துள்ளனர் . அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராமில் காட்ட துவங்கியுள்ளனர். இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் கிராமத்து பெண்ணின் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ கீழே உள்ளது…
எந்த ஊரு பொண்ணுமா நீ! இப்படி செம்மயா பண்ற! இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இதோ!
By Archana
Published on: