அந்த காலங்கள் முதல் இந்த காலங்கள் வரை குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,அந்த குழந்தையின் குறும்பு தனமும் ,மழலை கலந்த பேச்சும் ,விளையாட்டுகளும் என அனைத்தையும் ரசிக்கும் படியாக இருக்கும் ,அதுமட்டும் இன்றி அந்த குழந்தைகளுக்கு வித விதமான பொம்மைகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் ,
அந்த குழந்தைகளின் மீது அதிகமான பாசத்தையும், நேசத்தையும் வைத்துள்ளனர் ,இந்த குழந்தையின் சிரிப்பை காணும் போது எப்படி பட்ட கஷ்டங்கள் வந்தாலும் நீங்கி விடும் ,அவர்களிடம் கூடி விளையாடும் போது நாம் குழந்தையாகவே மாறிவிடுகின்றனர் ,அவர்களை நமது உயிருக்கும் மேலாக வளர்க்கின்றோம் ,
பிறந்த சில மாதங்களே ஆன குழந்தை அவரின் பெற்றோரை தூங்க விடமால் எவ்வளவு அலப்பறை செய்கின்றது என்று பார்த்தல் சிரிப்பு தான் வரும் ,ஒரு இரவு முழுவதும் அந்த குழந்தை தயை தூங்க விடாமல் சிற்றவதை செய்த காணொளி இணையத்தில் வெளியாகி ,அதிகமாந பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…