ம.னைவி.யை தோ.ழி.க்கு திருமணம் செ.ய்.து வை.த்த க.ணவன்..! கு.ழ.ந்.தை.களை ந.ர.ப.லி த.ர எ.டுத்த மு.டிவு

By Archana

Published on:

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செ.ய்து வரும் இவருக்கு இரண்டு ம.னைவிகள். மூத்த ம.னைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு ம.க.ன்.க.ளும், இரண்டாவது ம.னைவி இந்துமதிக்கு இரண்டு கு.ழ.ந்.தை.க.ளும் உ.ள்ளனர்.

இரண்டாவது ம.னைவி இந்துமதியின் தோ.ழி சசி என்பவர் அ.டிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செ.ல்வது வ.ழ.க்கம்.

   

அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த ம.னைவி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் ந.ட்பு ஏ.ற்ப.ட்டுள்ளது.

ராமலிங்கத்தின் மூத்த ம.னைவி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இ.ருப்பதாக கூறி இரண்டு கு.ழ.ந்.தை.கள் கண் முன்பாகவே ராமலிங்கமே இ.ருவருக்கும் திருமணம் செ.ய்து வைத்துள்ளார்.

மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அ.ழை.க்கும்.ப.டி கு.ழ.ந்.தைகளிடம் கூறியுள்ளார். நாளாக, நாளாக பெ.ற்ற மகன்கள் என்றும் பா.ரா.ம.ல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதாவும் தோழி சசியுடன் சேர்ந்து கொண்டு சி.று.வ.ர்.களை கொ.டு.மை ப.டு.த்.த ஆரம்பித்தனர்.

இரண்டு சி.று.வ.ர்.க.ளுக்கும் மிளகாய் பொ.டி சாப்பாடு வ.ழ.ங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செ.ய்.ய.வை.ப்ப.து,

உ.டலில் மிளகாய் பொ.டி.போ.ட்டு மொ.ட்டை மா.டி.யில் வெ.யி.லி.ல் நி.ற்கச் சொ.ல்வது, க.ழி.வ.றை.யி.ல் கு.ழ.ந்.தை.களை ப.டுக்க வை.ப்பது என கொ.டு.மை.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர்,

இந்த நி.லையில் கு.ழ.ந்.தை.க.ளை ந.ர.ப.லி கொ.டு.த்.தா.ல் ராஜயோகம் கி.டைக்கும் என்று தன்னிடம் ஒரு ஜோ.தி.டர் கூறியதாகவும்,

அதன் படி ரஞ்சிதாவுக்கு பிறந்த இரண்டு கு.ழ.ந்.தை.க.ளையும் ந.ர.ப.லி கொ.டு.த்து வி.டலாம் என்றும் தெரிவித்துள்ளார். மூ.ட ந.ம்.பி.க்.கை க.ண்.னை ம.றை.க்.க சசியின் யோ.ச.னைக்கு ச.ற்.றும் தா.ம.தி.க்.கா.ம.ல் ராமலிங்கமும் ரஞ்சிதாவும் ச.ம்.ம.த்.தி.த்.து.ள்ளனர்.

இதனையடுத்து ம.கன்கள் இரண்டு பே.ரை.யும் ந.ர.ப.லி கொ.டு.ப்.ப.து எப்பது கு.றி.த்து இருவரும் தி.ட்.டம் தீ.ட்.டி.யு.ள்ளனர். மகன்கள் ஆ.ழ்.ந்.த உ.ற.க்க.த்தி.ல் இ.ருப்ப.தாக நினைத்து அவர்களை ந.ர.ப.லி கொ.டு.க்.க 3 பேரும் சே.ர்.ந்து தி.ட்.ட.ம் போ.ட்டது ரஞ்சிதாவின் மூத்த ம.கன் கா.தி.ல் வி.ழு.ந்.து.ள்.ள.து,

ப.ய.ந்து போ.ன சி.று.வன் செ.ய்வது அ.றி.யா.மல் தனது சகோதரனுடன் புளியம்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டுக்கு த.ப்.பி.ச் செ.ன்றுள்ளான்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொ.டர்பு கொண்ட ராமலிங்கம் 2 கு.ழ.ந்.தை.க.ளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மி.ர.ட்.டி.யு.ள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இரு சி.றுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொ.டு.மை.ப.டு.த்து.வ.தா.கக் கூறி பொ.லி.சில் பு.கார் அ.ளி.த்த.னர்.

பு.கா.ரின் அ.டிப்ப.டையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி சசி மற்றும் இதற்கு உ.ட.ந்.தை.யாக இ.ருந்த மாரியப்பன் ஆகிய 5 பேரை பொ.லி.சார் கை.து செ.ய்.து.ள்ளனர். அவர்களிடம் வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

author avatar
Archana