NEWS
ம.னைவிக்கு பிறந்த கு.ழந்தையை பார்த்து கோ.ப.ம.டைந்த க.ணவன்..! இதன்பி றகு நடந்த அ.திர்.ச்சி சம்பவம்
இந்தியாவின் ஊ.ன.மான பெண் கு.ழ.ந்.தையை பெ.ற்றெ.டுத்ததற்காக இ.ளம் பெ.ண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தா.க்கிய சம்பவம் அ.திர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் கணவர் பவன்குமார். த.ம்ப.திக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெ.ண் கு.ழந்தை பிறந்தது.
குழந்தை பிறக்கும் போ.தே ஊ.ன.மா.க பி.ற.ந்ததால் அதை பார்த்து பவன்குமார் கோ.ப.ம.டை.ந்.தா.ர். இதை தொ.டர்ந்து ம.னைவியையும், கு.ழந்தையையும் அ.டி.த்.து வீட்டை வி.ட்டு து.ர.த்.தி.யு.ள்.ளா.ர். இரண்டு ஆண்டுகள் க.ழி.த்.து கணவர் வீட்டுக்கு பபிதா தனது குடும்பத்துடன் வந்தார்.
ஆனால் கோ.ப.ம் கு.றை.யா.த பவன்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அவர்களை அ.டி.த்.து உ.தை.த்.த.ன.ர். இதனால் கா.ய.ம.டை.ந்.த பபிதா மற்றும் அவர் குடும்பத்தார் மருத்துவமனையில் சே.ர்.க்க.ப்ப.ட்டார். இது குறித்த பு.கா.ரி.ன் பே.ரி.ல் பொ.லி.சா.ர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.