Connect with us

Tamizhanmedia.net

மாமியாரும், மனைவியும் ரொ.ம்ப கே.வ.ல.மாக என்னை டா.ர்.ச்.ச.ர் ப.ண்.றா.ங்க! வீடியோவை வெ.ளியிட்டு உ.யி.ர்.வி.ட்.ட கணவன்..

NEWS

மாமியாரும், மனைவியும் ரொ.ம்ப கே.வ.ல.மாக என்னை டா.ர்.ச்.ச.ர் ப.ண்.றா.ங்க! வீடியோவை வெ.ளியிட்டு உ.யி.ர்.வி.ட்.ட கணவன்..

இந்தியாவில் மனைவி, மாமியார், மாமனார் து.ன்.பு.று.த்.த.லை பொ.று.க்க மு.டியாமல் கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். பீகாரில் தான் இந்த  சம்பவம் நடந்துள்ளது. ராஜா கேசரி (30) என்பவருக்கும் ரோஷினி என்ற பெ.ண்ணுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த நி.லையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ராஜாவை அவர் பெ.ற்.றோ.ரிடம் இருந்து பி.ரி.த்து தனது வீட்டுக்கு ரோஷினி அ.ழைத்து சென்றார். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் ராஜா தனது வீட்டருகில் உள்ள ஆ.ற்.றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.

இ.ற.ப்ப.த.ற்கு முன்னர் ஒரு வீடியோவை ப.தி.வு செ.ய்.து தனது பெ.ற்.றோ.ருக்கு அ.னு.ப்பி.யி.ருக்கிறார் ராஜா. அதில், என் மாமியார் வீட்டில் மனைவி உட்பட அனைவரும் என்னை அ.டி.த்து து.ன்.பு.று.த்.தி மி.க கே.வ.ல.மா.க டா.ர்.ச்.ச.ர் செ.ய்.கி.றா.ர்.க.ள். என்னை கை.தி போ.ல அ.டைத்து வை.த்து உணவு, தண்ணீர் கூட கொ.டுக்காமல் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர்.க.ள்.

இனியும் என்னால் உ.யி.ர் வாழ மு.டியாது என கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராஜா ம.ர.ண.ம் தொ.டர்பாக அவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை கை.து செ.ய்.ய கோரிக்கை எ.ழு.ந்.து.ள்ள நி.லையில் அவர் உறவினர்கள் க.த.றி அ.ழும் புகைப்படம் வெ.ளியாகியுள்ளது. பொ.லி.சார் சம்பவம் தொ.டர்பாக வ.ழ.க்கு.ப்ப.திவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top