Connect with us

Tamizhanmedia.net

பேருந்து ஓ.ட்.டிக் கொ.ண்டிருந்த 24 வ.யது சாரதிக்கு ஏ.ற்ப.ட்ட தி.டீர் நெ.ஞ்.சு.வ.லி… 30 ப.ய.ணி.களின் க.தி..?

NEWS

பேருந்து ஓ.ட்.டிக் கொ.ண்டிருந்த 24 வ.யது சாரதிக்கு ஏ.ற்ப.ட்ட தி.டீர் நெ.ஞ்.சு.வ.லி… 30 ப.ய.ணி.களின் க.தி..?

இந்திய மாநிலமான தமிழகத்தில் பேருந்து ஓ.ட்.டிக் கொ.ண்டிருந்த சாரதிக்கு தி.டீ.ரெ.ன நெ.ஞ்.சு.வ.லி ஏ.ற்ப.ட்டதால் சா.தூ.ரி.ய.மா.க செ.ய.ல்.ப.ட்.டு ப.ய.ணி.களைக் கா.ப்பா.ற்.றி.யு.ள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற 24 வயது இளைஞர் தனியார் பேருந்து நிறுவனத்தில் பேருந்து ஓ.ட்டி வந்துள்ளார்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரங்குடி பி.ரிவு சாலை அருகே சென்ற போது குறித்த இளைஞருக்கு நெ.ஞ்.சு.வ.லி ஏ.ற்ப.ட்டுள்ளது.

இதில் ச.ற்.று நி.லை.த.டு.மா.றி.ய இளைஞர், சா.ம.ர்.த்.தி.ய.மா.க செ.ய.ல்.ப.ட்டு பேருந்தை சாலையைக் கடந்து அருகே இருந்த முட்புதர் பகுதியில் நி.று.த்தி உள்ளே இருந்த 30 பயணிகளின் உ.யி.ரைக் கா.ப்பா.ற்.றி.யு.ள்ளார்.

பின்பு கு.றி.த்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் செல்லும் வ.ழி.யி.லே.யே உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.து சோ.க.த்.தி.னை ஏ.ற்ப.டு.த்தி.யு.ள்ளது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top