திருமண நி.ச்ச.யதா.ர்த்.தம் மு.டிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் ம.யங்.கி.ய புதுப்பெண்..! குடும்பத்தாருக்கு கா.த்தி.ருந்த அ.தி.ர்.ச்சி..

By Archana

Updated on:

திருமணம் நி.ச்ச.யி.க்க.ப்ப.ட்ட இளம்பெண் தந்தை இ.ற.ந்த து.க்க.ம் தா.ங்காமல் த.ற்கொ.லை செ.ய்து கொ.ண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நி.ச்ச.யதா.ர்.த்த.ம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

   

இந்த நி.லையில் உ.டல்ந.லக் கு.றைவு காரணமாக கடந்த 8ம் திகதி பன்னீர்செல்வம் தி.டீ.ரெ.ன உ.யி.ரி.ழந்தார்.

திருமணம் நி.ச்ச.யி.க்க.ப்ப.ட்ட நி.லையில் தனது தந்தை இ.ற.ந்த.தால் கார்த்திகா மன மு.டைந்து இ.ருந்தார். இதனால் அவர் க.ழி.ப்.ப.றை.க்.கு பயன்படுத்தும் தி.ரா.வ.க.த்.தை கு.டி.த்து த.ற்கொ.லை.க்கு மு.யன்.றார்.

இதனால் ம.ய.ங்கி வி.ழு.ந்த அவரை க.ண்ட குடும்பத்தார்  கார்த்திகா தி.ரா.வ.க.த்தை கு.டித்தார் என்பதை அ.றி.ந்து அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்த அவர்கள் அவரை ம.ருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சி.கி.ச்.சை ப.லனி.ன்றி அவர் ப.ரி.தா.ப.மாக இ.ற.ந்து போ.னார். இது கு.றி.த்து பொ.லி.சார் வ.ழ.க்கு.ப்ப.திவு செ.ய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Archana