திருமணமான ஒ.ரே மா.தத்தில் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்ற பி.க்பாஸ் ந.டிகை… அ.ம்.ப.ல.மான பல உ.ண்.மை

By Archana

Published on:

திருமணமான ஒ.ரே மா.த.த்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் த.ற்கொ.லை.க்கு மு.ய.ன்ற ச.ம்.ப.வம் பெ.ரும் ப.ரப.ரப்.பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் ந.டிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர்.

இருவரும் கடந்த சில வருடங்கள் கா.தலித்து வந்ததாகவும், அதன் பி.ன்.னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.

   

இந்த நிலையில் தி.டீ.ரெ.ன ந.டிகை சைத்ரா தனது வீட்டில் பி.னா.யி.லை கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.றதா.க தெ.ரி.கி.றது.

இதனை அடுத்து அவரை உ.ட.ன.டியாக ம.ருத்.துவ.மனை.க்கு அ.ழை.த்து சென்றனர். இவருடைய த.ற்.கொ.லை மு.ய.ற்.சி க.ன்னட தி.ரை.யுலகில் பெ.ரும் ப.ரப.ரப்.பை ஏ.ற்.படு.த்தியு.ள்ளது.

இவர் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.றது ஏ.ன் என்பது குறித்து கா.வல்துறை.யினர் தீ.வி.ரமாக வி.சா.ரித்.து வருகின்றனர்.

மு.தல்க.ட்ட வி.சா.ரணை.யில் ந.டிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மி.ர.ட்.டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒ.ரு மாதம் ஆ.கியும் இ.ன்னும் இ.ருவ.ரும் ஒ.ன்.றாக வா.ழ.வி.ல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்.சை பெ.ற்று வரும் ந.டிகை சைத்ராவின் வா.க்.குமூல.த்தை வா.ங்.கிய பி.ன்.னரே இந்த வ.ழ.க்கில் அ.டு.த்த.க.ட்ட ந.ட.வடி.க்கை எடுக்க மு.டி.யும் என கா.வல்து.றை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Archana