தலைமுறைக்கும் நீடிக்கும் சா பம் இதனால் தானாம்..! மறந்தும் இந்த ஒரு பொருளை உங்கள் காலால் மிதித்து விடாதீர்கள்..!

By Archana

Published on:

சா ப ம் என்று கூறினாலே பலருக்கு ஒரு வித ப ட ப ட ப்பும் ப ய மும் ஏற்பட்டு விடும். ஏனெனில் நம்மை சா பம் வந்திட கூடாது என்பதற்காக ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்வார்கள். இந்த பதிவின் மூலம் ஒரு மிகப்பெரிய ஒரு சா ப த்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளவுள்ளோம். சில வேலை நீங்கள் யோசிக்கலாம் இப்படியெல்லாம் கூடவா நமக்கு சா ப ம் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு கூட இருக்கலாம். பொதுவாக நான் கேள்விப்பட்டு இருப்போம் நம்முடைய அனுதின வாழ்கை செயல் முறையில் நாம் நசுக்கும் எரும்பிலிருந்து, அடிக்கும் கொசு வரைக்கும் எந்த உ யி ருக்கு தீ ங்கு இழைத்தாலும், அதன் மூலம் நம்முடைய வாழ்க்கைக்கு சா பம் வந்து விடும் என அறிந்து இருப்போம்.

   

உ யி ர் உள்ள பொருளை மிதித்தால் தான் சா பம் வரும் உயிர் இல்லாத பொருளை மிதித்தால் சா பம் வராது என்று கவனயீனமாக இருந்து விடாதீர்கள். உயிர் இல்லாத பொருளை மிதித்தால் கூட சா பம் நம்மை பற்றிக்கொள்ளும். அந்த வகையில் இந்தப் பொருளுக்கு உ யி ர் இல்லை என்று சொல்ல முடியாது. மரம் செடி கொடி புல் வகைகளுக்கு ஒரு அறிவு இருக்கிறது என்று சொல்லுவார்கள்.அந்த வகையில் ஓர் அறிவு உள்ள, இந்த ஒரு பொருளை நாம் மிதித்தால் கூட கண்ணுக்குத் தெரியாத சா பம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.எந்தப் பொருள் என்று உங்களுக்கு தெரியுமா? விநாயகருக்கு உகந்ததாக சொல்லும் அருகம்புல் தான்.

பொதுவாகவே புல்கள் இருக்கும் தடத்தில் நாம் நடப்போம். அது தவிர்க்க முடியாத ஒன்று தான். முடிந்தவரை செருப்புகளை அணிந்து கொண்டு அருகம்புல் இருக்கும் இடத்தில் நடப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர சில பேர் அடக்கி கொள்ள முடியாமல் இயற்கை உ பா தைகளை, அருகம்புல் இருக்கும் இடத்தில், எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற தவறான செயல்களை செய்கிறார்கள். இவாறான செயல்களால் நமக்கு கட்டாயம் சா பம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அருகம்புல்லுக்கு அடுத்தவர்களுக்கு சா பம் விடக்கூடிய சக்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நாம் பார்க்கும் இடங்களில் அருகம்புல் காணப்பட்டால், காலால் மிதிப்பது, சிறுநீர் கழிப்பது செருப்பு எச்சில் துப்புவது இது போன்ற மேலும் சில தவறான காரியங்கலாய் இனி மேல் செய்ய வேண்டாம். முடிந்தவரை உங்களுக்கு எந்த ஒரு சா ப மும் எந்த ஒரு தோ ஷமும் வராமல் இருக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களில் சற்று பார்த்து கவனமாக இருப்பது நல்லது அருகம்புல்லில் கூட, சில பில்கள் இறைவனை போய்ச்சேரும். சில பில்கள் மருத்துவ குணத்திற்கு பயன்படும். சில பில்கள் எதற்கும் பயன்படாமல் காய்ந்து போக்க வாய்ப்புள்ளது .

இதில் நாம் உதாசீனப்படுத்த கூடிய புல் எது என்பதை நம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இப்படியாக அருகம்புல் இருக்கும் இடத்தை உதாசீனப்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் என்ன நிகழும்? தொடர் தோல்வி, காரியத்தடை, சுப காரியத்தில் தாமதம், திறமை இருந்தும் முன்னேற்றம் இல்லாமல் போவது, இப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றத் தடைகள் அதிகமாக ஏற்படும். ஏனென்றால் தடைகளை தகர்த்தெறியும் விநாயகருக்கு உரியது அருகம்புல் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொ ள்ள வேண்டும்.

author avatar
Archana