க.ட்.டின தா.லி.யின் ஈரம் கூட கா.ய.ல..! புதுப்பெ.ண்ணின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.ன்.ற மாப்பிள்ளை..

By Archana

Published on:

சேலத்தில் திருமணமான 43 நாட்களில் புதுப்பெண்ணை கொ.ன்.று வி.ட்டு மாப்பிள்ளை த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சோ.க ச.ம்ப.வம் நடந்துள்ளது. சேலத்தின் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், விவசாயியான இவர் வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் பொ.று.த்தும் ப.ணி செ.ய்து வருகிறார். இவருக்கும், மோனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 43 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது,

   

இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் த.க.ரா.று ஏ.ற்ப.டவே,  கோ.ப.த்தில் இ.ருந்த தங்கராஜ், மோனிஷாவின் க.ழு.த்.தை அ.று.த்.து.ள்.ளா.ர்.

இதில் மோனிஷா  இ.ற.க்.க.வே, தங்கராஜ் கே.பிள் வ.ய.ரை எ.டுத்து தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்கொ.லை செய்து கொண்டார். வெ.கு.நே.ரம் ஆ.கி.யும் கதவு தி.ற.க்க.ப்ப.டா.த.தால், ச.ந்தே.க.ம.டைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர், தங்கராஜ் பி.ண.மா.க தொ.ங்.கி.யு.ள்.ளா.ர்.

உ.டனடியாக போ.லீ.சு.க்கு தகவல் தெரிவித்ததும் வி.ரை.ந்து வந்த அ.தி.கா.ரி.கள், இருவரின்  ச.ட.ல.த்.தை கை.ப்ப.ற்.றி வி.சார.ணையை தீ.வி.ர.ப்ப.டுத்தினர்.

போ.லீ.சா.ரின் முதற்கட்ட வி.சார.ணையில், மனைவி மீ.து ஏ.ற்ப.ட்ட ச.ந்.தே.க.த்.தா.ல் அவரை கொ.ன்.று.வி.ட்.டு தங்கராஜ் த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்கலாம் என்று கூறப்படுகிறது. இது கு.றி.த்து போ.லீ.சார் தொ.டர்ந்து வி.சார.ணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Archana