கொரோனா பெண் நோயாளியிடம் பா.லி.யல் அ.த்.துமீறல்..! ம.ரு.த்துவமனையில் வார்டு பாயாக பணிபுரியும் இருவர்க்கு ஏற்பட்ட அவலம்..!

By Archana

Published on:

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தா.க மகாராஜா யஷ்வந்த்ராவ் ம.ரு.த்து.வ.ம.னை.யின் இரண்டு வார்டு பாய்களை இந்தூர் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். கு.ற்.றம் சா.ட்.ட.ப்.பட்டவர்கள் சுபம் மற்றும் ஹிருதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

   

“கு.ற்.ற.ம் சா.ட்.டப்பட்ட இருவரும் எம்ஒய் ம.ரு.த்.துவமனையின் நெ.ஞ்.சு சி.கிச்சை வார்டில் ஒரு கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் ரீ.தி.யாக சீ.ண்.டியுள்ளனர். இந்த ச.ம்பவம் மே 5 மற்றும் மே 6 இடைப்பட்ட இரவில் நடந்தது” என்று இந்தூர் கா.வ.ல் கண்காணிப்பாளர் அசுதோஷ் பக்ரி தெரிவித்தார்.

“இந்த ச.ம்.பவம் குறித்து பா.தி.க்கப்பட்ட பெ.ண் தனது குடும்ப உறுப்பினர்களிடம் பு.கா.ர் கூறினார். ஆனால் அதற்குள் கு.ற்.ற.ம் சா.ட்.டப்பட்ட இருவரும் ம.ரு.த்.துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். சன்யோகிதகஞ்ச் கா.வல் நிலையம் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து கு.ற்.றம் சா.ட்.டப்பட்ட இருவரையும் கை.து செ.ய்.துள்ளது.” என்று பக்ரி மேலும் கூறினார்.

ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வார்டு பாய்கள் கு.ற்.ற.வியல் ப.தி.வு வைத்திருந்தார்களா இல்லையா என்பதை கா.வ.ல்துறை இப்போது ம.ரு.த்.துவமனை நிர்வாகத்துடன் சரிபார்க்கிறது என்று எஸ்.பி. பக்ரி மேலும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளியிடம், ம.ரு.த்.துவமனை ஊழியர்களே பா.லி.யல் ரீ.தி.யாக அ.த்.து.மீ.றிய ச.ம்.பவம் மத்திய பிரதேசத்தில் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Archana