காலையில் கோழி கூ.ண்.டை தி.ற.க்க வீட்டின் பின்பக்கம் செ.ன்ற ம.ரும.களுக்கு ஏ.ற்ப.ட்ட அ.தி.ர்.ச்சி

By Archana

Published on:

தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்.டை.யில் மாமியார் உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்டுள்ளார். ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பி.ரி.ந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.

அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்க.டி ச.ண்.டை.யி.ட்டு வந்ததாக கூறப்படுகிறது.

   

இதனால் மேரி ம.ன.மு.டை.ந்து கா.ண.ப்ப.ட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூ.ண்.டை தி.ற.க்க வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது மேரி உ.ட.ல் க.ரு.கி.ய நி.லை.யி.ல் பி.ண.மா.க கி.ட.ப்ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தார்.

அவர் உ.டலில் ம.ண்.எ.ண்ணெ.ய் ஊ.ற்.றி தீ.க்கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.த.தா.க தெரிகிறது.

இதுகுறித்து தக.வ.ல.றி.ந்த பொ.லி.சார் ச.ம்.ப.வ இடத்துக்கு சென்று மேரியின் உ.டலை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ச.ம்.ப.வம் தொ.டர்பாக வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.

author avatar
Archana