கல்யாணத்துக்கு போ.ட்ட பந்தலிலேயே புதுமணப்பெண்ணுக்கு க.ரு.மா.தி..! க.த.றிய குடும்பம்..

By Archana

Published on:

கொ ரோ னா வை ர ஸால் தமிழகத்தில் பலரும் இ ற ந்து வருகின்றனர். அந்த வகையில், புதுமணப்பெண்கள் கொ ரோ னா வி ழி ப்பு ணர்வு இன்றி விருந்து சென்றதால் ஒரே வாரத்தில் ப லி யான ச ம்ப வம் பெ ரும் அ தி ர் ச்சி யை ஏ ற்ப டுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி(19). இவருக்கு, தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த நாட்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.

   

இந்த நிலையில், உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு சென்று வந்த புதுமண தம்பதிகள் வீடு தி ரு ம்பி ய நி லையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி தி டீ ரெ ன ம ய க்கம் அ டை ந்து தரையில் சா ய் ந்தா ர்.

இதனையடுத்து, உ டனே ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீவாணி ப ரி தா ப மாக உ யி ரி ழ ந்தார்.

அவரது ம ர ண த்திற்கு கொ ரோ னா கா ர ணமாக இ ருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோ த னையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அ ளி த்து ள்ளனர்.

மேலும், ஸ்ரீவானி தூ க்க மி ன் மை கா ர ணமாக ர த்த க்கொ தி ப்பி ல் உ யி ரி ழ ந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

திருமணத்திற்காகப் போ ட ப்ப ட்ட பந்தலைப் பி ரி ப்பதற்குள் அதே பந்தலில் எங்கள் மகளுக்கு இ றுதிச் ச ட ங்கு செ ய்யு ம் நி லைக்கு வந்து வி ட்டோமே என அவரது பெற்றோர் க த றித் து டி த்த து அங்கிருந்தவர்களைச் சோ க த்தி ல் ஆ ழ் த்தி யது.

author avatar
Archana