மேஜிக் என்பது சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். சர்க்கஸ், மேஜிக் போன்ற விஷயம் பலரை திசை திருப்ப வைக்கும். பலரும் இந்த இறந்து விஷியங்களை மிகவும் ரசித்து பார்ப்பார்கள். நம்முடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவதில் மாஜிக் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் கேரளா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் வயசான முதியவர் ஒருவர் மேஜிக் செய்து வந்தவர்கள் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் செய்யும் மேஜிக் அங்கு வந்தவர்கள் கூடி நின்று ஈர்த்தது என்று சொல்லலாம். ஒரு சின்ன து ண்டை மணலில் வைத்து ஒரு சில பொருட்களை கொண்டு அந்த முதியவர் செய்து காட்டிய விஷியன்கள் இதோ உங்களுக்காக…..