உ.ட.ன.டி.யாக ம.யா.ன.த்திற்கு கொண்டு சென்று த.க.ன.ம் செ.ய்.ய.ப்பட்ட கே.வி. ஆனந்த் உ.ட.ல்! என்ன காரணம் தெரியுமா?

By Archana

Published on:

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் உ.ட.ல் பொ.து.ம.க்கள் பா.ர்.வை.க்கு வை.க்.க.ப்படாமல் த.க.ன.ம் செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளது.

   

இன்று அதிகாலை தி.டீ.ர் மா.ர.டை.ப்.பு கா.ர.ண.மாக பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் உ.யி.ரி.ழ.ந்.தார். இந்நிலையில், இவர் கடநத 24-ஆம் திகதி கொ.ரோ.னா தொ.ற்.று கா.ர.ண.மாக மியாட் மரு.த்.து.வ.மனையில் அ.னு.ம.தி.க்கப்பட்டு சி.கி.ச்.சை பெற்று வந்துள்ளார்.

இது போன்ற நிலையில், தான் இன்று காலை தி.டீ.ரெ.ன மா.ர.டை.ப்.பு ஏ.ற்.ப.ட்டு கே.வி. ஆ.ன.ந்.த் ம.ர.ண.ம.டை.ந்.தார்.

கொ.ரோ.னா சி.கி.ச்.சை.யில் இருக்கும் போதே அவர் இ.ற.க்.கும் போது, அவர் ம.ர.ண.த்.திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை கொ.ரோ.னா ப.ரி.சோ.த.னை செய்யப்படும். அப்போதும் அவருக்கு தொ.ற்.று உ.று.தி.யானால் அதன் பின்னரே கொ.ரோ.னா. ம.ர.ண.மாக அது ம.ரு.த்.து.வ.ம.னை நி.ர்.வா.க.த்.தால் அ.றி.வி.க்கப்படும்.

பொதுமக்கள் பார்வைக்கு அ.னு.ம.தி.க்கபடாது என்று த.க.வல் வெளியானது. இதையடுத்து தற்போது, அவரின் உ.ட.ல், பெசன்ட் நகர் ம.யா.ண.த்.தி.ற்கு எடுத்துச் செ.ல்.ல.ப்பட்டு பொதுமக்கள் பா.ர்.வை.க்கு வை.க்.காமல் த.க.ன.ம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
Archana