உன் தங்கையை திருமணம் செ.ய்து வை..! அ.ழு.து கொண்டே வீடியோ வெளியிட்டு, தூ.க்.கி.ல் தொங்கிய இ.ள.ம் ம.னை.வி.. நடந்த பகீர் பின்னணி..! - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

உன் தங்கையை திருமணம் செ.ய்து வை..! அ.ழு.து கொண்டே வீடியோ வெளியிட்டு, தூ.க்.கி.ல் தொங்கிய இ.ள.ம் ம.னை.வி.. நடந்த பகீர் பின்னணி..!

NEWS

உன் தங்கையை திருமணம் செ.ய்து வை..! அ.ழு.து கொண்டே வீடியோ வெளியிட்டு, தூ.க்.கி.ல் தொங்கிய இ.ள.ம் ம.னை.வி.. நடந்த பகீர் பின்னணி..!

தமிழகத்தில் திருமணமான இ.ள.ம்.பெ.ண் க.ண்.ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் கு.ழ.ந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெ.ண் கேட்டுள்ளனர்.

வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு தி.ரு.மணம் செ.ய்.து வை என அ.ழு.த்.தம் கொடுத்து வந்தார். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு ம.று.ப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய க.ண.வர் வீரராகவனுக்கும் அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏ.ற்.பட்டு வந்தது.

தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை இதனால் ம.ன.வே.த.னை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்டு தொ.ங்.கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து ப.த.றி.ப்.போன பெற்றோர், அவரை மீட்டு அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு கொ.ண்.டு செ.ன்.றனர்.

அங்கு பரிசோதித்த ம.ரு.த்.துவர்கள் சுஜா ஏற்கனவே இ.ற.ந்.து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமல்தாஸ் பொ.லி.சி.ல் பு.கா.ர் செ.ய்.தார். அதில், தனது ம.க.ளை அவருடைய க.ண.வர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூ.டு.தல் வ.ர.த.ட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.படுத்தி உள்ளனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எ.டு.க்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த பு.கா.ரி.ன்.பே.ரில் பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்.பதி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.

இதற்கிடையே, சுஜா இ.ற.ப்.ப.தற்கு முன்பு உ.ரு.க்.க.மாக பே.சி.ய வீடியோ வெளியாகி பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், தனது சா.வு.க்.கு க.ணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செ.ய்.த சி.த்.ர.வ.தை. தான் காரணம் என்றும், தனது கு.ழ.ந்.தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் க.ண்.ணீ.ர் ம.ல்.க பே.சி.யுள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in NEWS

To Top