இளம் பெ ண்ணை ஒரு குடும்பமே கட்டி வைத்து கொ.டூ.ரமாக தா.க்.கிய துயரம்: நடந்த ப கீர் பின்னணி !!

By Archana

Published on:

இந்தியாவில் இ.ளம் பெ.ண் ஒருவரை ச.ந்.தே.கத்தின் காரணமாக குடும்பத்தினர் க.ண்.மூ.டி.த்தனமாக தா.க்.கிய ச.ம்.பவம் பெ.ரு.ம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. தெலங்கானாவின் Kottagudem மா வட்டம் Illandu பகுதியில் இருக்கும் LBS நகரில் வசித்து வரும் பெ ண் ஒருவர், அங்கிருக்கும் மளிகை கடையில் வேலை செ.ய்.து வந்துள்ளார்.

   

இப்பெண் தனி ஒ ருவராக வேலைக்கு சென்று, வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில், அங்கிருக்கும் ஆர்.ஆர் காலனியில் வசித்து வரும் பொ.லிஸ் அதிகாரி நரேஷ், இவருக்கும் மு.றை.ய.ற்ற உறவு இருப்பதாக அங்கிருக்கும் ந.ப.ர்.களால் கூறப்பட்டது. அதற்கு ஏ.ற்ற வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, அந்த பெ.ண்.ணின் வீட்டிற்கு நரேஷ் சென்றுள்ளார்.

இப்படி இவர் அ.டி.க்.கடி இங்கு வந்து செல்வதாக, நரேஷ் குடும்பத்தினர் கா.தில் பட, உடனே அவர்கள் அ.ப்.பெ.ண்.ணின் வீட்டிற்கு சென்று, ச.ந்.தே.க.த்தால் ஒரு க.யி.ற்.றால் அவரின் கையை கட்டி க.ண்.மூ.டி.த்தனமாக தா.க்.கியுள்ளனர். அப்போது அந்த பெ.ண், நரேஷ் தனக்கு சில உதவிகளை செ.ய்வதாக உ.று.திய.ளித்ததாகவும், இது தொடர்பாகவே அவரிடம் பேசியதாக கெ.ஞ்.சி.யுள்ளார்.

ஆனால் நரேஷ் குடும்பத்தினர் அ.ப்.பெ.ண்ணை விட்டபாடில்லை. இது குறித்து பொ.லி.சா.ரு.க்கு தெரிவிக்கப்பட்டதால், பொ.லி.சா.ர் அப்பகுதிக்கு விரைந்து குறித்த பெ.ண்.ணை மீ.ட்.டு வி.சா.ரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

author avatar
Archana