ஆடு மேய்க்கச் சென்றபோது மின்னல் தா.க்.கி தந்தை – மகன் உ.யி.ரிழப்பு!!

By Archana

Published on:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டில் ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் மின்னல் தா.க்.கி உ.யி.ரி.ழந்தனர்.

சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியும் அவரது மகன் ராஜேஷும் நேற்று அருணாச்சலபுரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர்.

   

அப்போது ப ல த்த இ டி மின்னலுடன் மழை பெய்ததால் மழையில் நினையாமல் இருப்பதற்காக இருவரும் அங்கிருந்த பெரியண்ணசாமி கோயில் ம.ரத்தடியில் ஒதுங்கியுள்ளனர்.

அப்போது ப ல த்த சத்தத்துடன் மி.ன்.ன.ல் தா.க்.கி.யதில் இருவரும் ச.ம்.பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தனர் என்று கூறப்படுகிறது. இருவரது உ.ட.ல்.களையும் மீட்டு போ.லீ.சார் வி.சா.ரி.த்து வருகின்றனர்.

author avatar
Archana